பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Monday, 2 February 2026
ஒரு முடிவுக்குப் பிறகு - சிறுகதை
›
காற்று குளிர்ச்சியாக இருந்தது . எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி . அலங்கரிக்கப்பட்ட விளக்குக...
நினைவுகளின் ஊர்வலம்
›
’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருக்கக்கூடும். அப்பாடலில் ‘காலமென்றே ஒரு நினைவும் காட்...
Sunday, 25 January 2026
எங்கள் பாட்டி எங்கள் தாத்தா - சில பாடல்கள்
›
சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும் ’ எங்கள் பாட்டி எங்கள் தாத்தா ’ தொகுதியிலிருந்து சி...
வரலாற்றுக் கடமை
›
கடந்த சில ஆண்டுகளில் ’சர்வோதயம் மலர்கிறது’ இதழிலும் பிற இதழ்களிலும் அவ்வப்போது எழுதிய பதினான்கு கட்டுரைகளைத் தொகுத்து பேராசிரியர் கோ.விஜ...
நெருக்கடியின் கோட்டோவியங்கள்
›
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து இன்றைய இணையகால வாசகர்கள் எளித...
Monday, 19 January 2026
எங்கள் பாட்டி எங்கள் தாத்தா - சிறார் பாடல் தொகுதிக்கான முன்னுரை
›
நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. அதன் கரை...
புத்தகக்காட்சி என்னும் புனித யாத்திரை
›
சென்னை புத்தகக் கண்காட்சி என்பது எழுத்தாளர்களும் வாசகர்களும் பங்கேற்றுக் களிக்கவேண்டிய ஒரு திருவிழா. ஒரு புத்தகத்தைக் கூட வாங்காவிட்டாலு...
›
Home
View web version