பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Monday, 22 December 2025
சோர்வறியாத் தொண்டர் சுவாமி ஆனந்த தீர்த்தர்
›
1915இல் காந்தியடிகள் இந்தியாவுக்கு வந்தவுடன் குஜராத் மாநிலத்தில் சபர்மதி ஆற்றங்கரையையொட்டி ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்தி, அதையே தன் செயல்பாடு...
அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் : புதுமையும் புன்னகையும்
›
எங்கள் பள்ளிக்கூட நாட்களை நினைக்கும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும் ஒரு பெயர் ராஜசேகர். என்னைவிட சற்றே உயரமானவன். நன்றாக மரம் ஏறுவான். அ...
புதிர்த்தருணங்களின் காட்சி
›
சங்க காலக் கவிஞர்கள் தம் பாடல்களை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே வாழ்க்கையின் புரியாத புதிர்களை எழுதத் தொடங்கிவிட்டனர் என்றே சொல்லவேண்ட...
Saturday, 13 December 2025
கவித்துவமான முடிவு
›
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் புனைவு வெளிப்படும் வடிவம் மாற்றமடைந்தபடி வருகிறது. சமீப ஆண்டுகளில் பலர் குறுங்கதைகள் என்னும் வட...
எதிர்பாராமையும் தற்செயலும்
›
ஒரு நிகழ்ச்சி. கடந்த வாரத்தில் ஒருநாள் ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவ...
Sunday, 7 December 2025
மகிழ்ச்சி வெள்ளம்
›
பாவை கல்வி நிறுவனங்களின் தலைவரும் இலக்கியத்தின் மீது வற்றாத ஆர்வம் கொண்டவருமான நடராசன் அவர்களே. பாவை விருதுகள் விழாவை தலைமை தாங்கி நடத்த...
பி.எஸ்.குமாரசாமி ராஜா: கறை படியாத கரங்கள்
›
முதலாம் உலகப்போரில் இந்தியரை ஈடுபடுத்தும்போது அளித்த வாக்குறுதிகளையெல்லாம் போர் முடிந்ததும் பிரிட்டன் அரசு புறக்கணிக்கத் தொடங்கியது. அது...
‹
›
Home
View web version