பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Sunday, 15 June 2025
கிடைக்க மறுக்கிற நீதி - ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்
›
ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூ...
வெள்ளை யானை - கைவிடப்பட்டவர்களின் கதை
›
’ பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் ’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம் . பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு ...
Sunday, 8 June 2025
கூண்டு - சிறுகதை
›
“ அழுவுணி ஆட்டம் ஆடியது அவர்கள்தான் ” என்றேன் நான் . நான்தான் என்றார்கள் அவர்கள் . ஏற்கனவே நாய்த்தோல் பந்தால் முதுகு சிவ...
சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்
›
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்கு நானும் விட்டல்ராவும் சேர்ந்து செல்வதாகத்தான் முதலில் திட்டமிட்...
Sunday, 1 June 2025
சுய சரிதை புத்தகங்களுக்கு வசீகரம் - தினமணி கதிர் நேர்காணல்
›
கேள்விகள்: அருள்செல்வன் ‘காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களை...
என்றென்றும் வாழும் இலட்சியவாதம்
›
சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய க.மு.நடராஜன் அண்ணாச்சி 24.05.2...
Sunday, 25 May 2025
நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 7
›
எறும்பின் சாகசம் ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிக...
›
Home
View web version