பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Friday, 30 January 2015
’வாழ்க்கை: ஒரு விசாரணை’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை
›
எழுபதுகளின் இறுதியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் கிராமத்து நூலகத்திலிருந்து செகாவுடைய சிறுகதைத்தொகுப்பொன்றை...
வாழ்க்கை: ஒரு விசாரணை
›
’ வாழ்க்கை: ஒரு விசாரணை ’ என்னுடைய முதல் நாவல். 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1987 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகமுக்கியமான ஆண்டு. அந்த ஆண்...
’சிதறல்கள்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை
›
எண்பதுகளின் தொடக்கத்தில் நான் புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் ஆப்பரேட்டராக வேலை செய்துகொண்டிருந்தேன். தொலைபேசி நிலையத்திலிருந்து நான்கு...
சிதறல்கள்
›
சிதறல்கள் நாவல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நெசவாலைத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் கதையமைப்பைக் கொண்டி...
’பாய்மரக்கப்பல்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை
›
எண்பதுகளின் தொடக்கத்தில் எனக்கு வேலை கிடைத்ததும் , அவ்வேலைக்கான பயிற்சிக்காக நான் எங்கள் ஊரைவிட்டு வெளியேறினேன். முப்பதாண்டுகளுக்கும் மேல...
பாய்மரக்கப்பல்
›
’ பாய்மரக்கப்பல் ’ நாவல் 1995 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நாவலாக இலக்கியச்சிந்தனை அமைப்பால் பாய்மரக்கப்பல் தேர்ந்தெடுக்கப்...
Thursday, 22 January 2015
ஒளிவட்டம்
›
“ போ போ , வேற ஊடு போயி பாரும்மா. ஒரு தரம் சொன்னா காதுல உழாதா ? இங்கயே நின்னுகினு தொணதொணக்காத. போ ” என்று பிச்சைக்காரியை விரட்டும் தாத...
‹
›
Home
View web version