பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Friday, 20 February 2015
நம்பிக்கை மிகுந்த பயணம்
›
‘ எங்கே நிறுத்திக்கொள்வது என்று ஒருவன் தெரிந்துகொள்ளும்போது அவன் அழிவற்றவன் ஆகிறான் ’ என்பது தாவோ தே ஜிங் நூலில் இடம்பெறக்கூடிய ஒரு வ...
காலம்தோறும் பயன்படும் காந்திய வழிமுறை
›
பொதுவான மக்கள் உரையாடல்களில் காந்திய வழியை அகிம்சைப் போராட்ட வழியென்றும் இலட்சிய வழியென்றும் குறிப்பிடுவதையே நான் கேட்டிருக்கிறேன். ...
Friday, 13 February 2015
உலகமும் நிகர் உலகமும் - பெரியசாமியின் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’
›
நம் பார்வையில் தென்படும் உலகத்துக்கு நிகரான இன்னொரு உலகை சொற்களால் கட்டியெழுப்பும் ஆற்றல் குழந்தைகளிடமும் குழந்தைமை மிகுந்த கவிஞர்களிடமு...
அணிதிரட்டிய கவிதைகள்
›
சித்தலிங்கையாவின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை கன்னடச் சிந்தனைமரபில் தலித்துகளின் பங்களிப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வச...
Monday, 9 February 2015
கனவுகளும் கண்ணீரும்
›
இது என்னுடைய புதிய கட்டுரைத்தொகுதி. இலக்கியம் தொடர்பான 38 கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இவை கடந்த நான்காண்டுகளில் அவ்வப்போது எழுத...
‘கனவுகளும் கண்ணீரும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை
›
சமீபத்தில் ஒரு பகல்நேரத் தொடர்வண்டிப் பயணத்தின்போது படிப்பதற்காக ஜென் கவிதைப் புத்தகமொன்றை எடுத்துச் சென்றிருந்தேன். ஒவ்வொன்றும் நான்கு...
பூனையும் யானையும்: முரகாமியின் சிறுகதைகள்
›
தமிழ் நவீன சிறுகதையாக்கத்தில் உலகச் சிறுகதை மேதைகளின் செல்வாக்கு ஒரு முக்கியமான பங்கை நிகழ்த்தியிருக்கிறது. பால்ஸாக் , மாப்பசான் , செகா...
‹
›
Home
View web version