பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 19 May 2015
என்றென்றும் இருக்கும் ஜெயகாந்தன்
›
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து தினமும் அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் நேரம் மாறிவிடும். ஆண்டு இலக்கை நோக்கி ஓட...
ஒரு கலைஞனின் கதை - சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’
›
1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந...
Tuesday, 12 May 2015
நெஞ்சையள்ளும் குருவாசகக்கோவை
›
வழக்கமாக நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் பூங்காவுக்கு அருகில் பழைய செய்தித்தாட்களையும் புத்தகங்களையும் வாங்கி விற்கக்கூடிய கடையொன்று உள்ளது...
Wednesday, 29 April 2015
அற்புதக் கணங்களின் தோரணம்
›
பள்ளிக்கூட நாட்களில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறியதொரு குன்றையொட்டி நீண்டிருக்கும் ஒரு சாலை. தற்செயலாக குன்றின் உச்சியிலிருந்த...
Wednesday, 22 April 2015
ஒருநாள் ஆசிரியர்
›
” கட்டுரைநோட்டு திருத்தும்போதுலாம் ஏன் உங்க மூஞ்சி பேதிமருந்து குடிச்சமாதிரி மாறுது ?” என்று பல ஆண்டுகளுக்குமுன்பாக மாதவி வேடிக்கையாகச் சொ...
Friday, 10 April 2015
நூறாவது படம்
›
செய்வதற்கு எந்த வேலையும் இல்லாதபோது நானும் சீனி என்கிற சீனிவாசனும் பொதுவாக சினிமாவுக்குப் போவதுதான் வழக்கம் . டிக்கட் வாங்க ப...
Monday, 30 March 2015
பள்ளிக்கூடம்
›
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் வாழ்ந்திருந்த ஊரோடு மறுபடியும் ஓர் உறவு துளிர்க்கும் என்று நினைத்ததே இல்லை. அப்பாவோ அம்மாவோ இருந்தி...
‹
›
Home
View web version