பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 30 June 2015
பண்ணும் பாடலும்
›
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் பெங்களூரில் வசித்து வருகிறேன் . ஒவ்வொரு ஆண்டும் இசைக்கச்சேரிகள் நடைபெறும் ராமநவமி நாட்களையும்...
Thursday, 25 June 2015
கலையைத் தேடி வந்த கௌரவம்
›
தேசிய அளவில் மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படும் ஞானபீட விருது நம் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தனுக்குத் ...
Tuesday, 16 June 2015
மறைந்துபோன வரலாறு
›
நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது . அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம் . ...
Tuesday, 19 May 2015
என்றென்றும் இருக்கும் ஜெயகாந்தன்
›
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து தினமும் அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் நேரம் மாறிவிடும். ஆண்டு இலக்கை நோக்கி ஓட...
ஒரு கலைஞனின் கதை - சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’
›
1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந...
Tuesday, 12 May 2015
நெஞ்சையள்ளும் குருவாசகக்கோவை
›
வழக்கமாக நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் பூங்காவுக்கு அருகில் பழைய செய்தித்தாட்களையும் புத்தகங்களையும் வாங்கி விற்கக்கூடிய கடையொன்று உள்ளது...
Wednesday, 29 April 2015
அற்புதக் கணங்களின் தோரணம்
›
பள்ளிக்கூட நாட்களில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறியதொரு குன்றையொட்டி நீண்டிருக்கும் ஒரு சாலை. தற்செயலாக குன்றின் உச்சியிலிருந்த...
‹
›
Home
View web version