பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Thursday, 29 October 2015
தாமரை இலையின் தத்துவம் - கட்டுரை
›
கடந்த ஆகஸ்டு மாதத்தோடு நான் வேலைக்கு வந்து இருபத்தியேழு ஆண்டுகள் கடந்துவிட்டன . தொடக்கத்தில் புதுச்சேரியில் ஓராண்டையும...
நெஞ்சை நிரப்பிய பாடல்கள் - கட்டுரை
›
ஜெய்ப்பூரிலிருந்து தொடர்வண்டியில் திரும்பிக்கொண்டிருந்தேன் . ஐந்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்த ராஜஸ்தானத்தின் இடங்கள...
Tuesday, 13 October 2015
சந்திப்பு
›
பழைய சென்னைச்சாலை என்பது அல்சூர் எரியிலிருந்து தொடங்குகிறது . அதன் வெவ்வேறு இடங்களிலிருந்து கிளைப்பாதைகள் நீண்டு ஆதர்ஷா திரையரங...
சாவை வென்ற வீரர்
›
பெங்களூரின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று விமானநிலைய வீதியில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனை . எட்டுமாடிக் கட்டிடம் . எல்லா ...
Monday, 28 September 2015
ஆறுதல்
›
சில அபூர்வமான காட்சிகள் கண்ணால் பார்க்கநேரும் கணத்திலேயே மனத்தில் பதிந்துவிடுகின்றன . பத்துப் பேரிடமாவது உடனடியாக அக்காட்சிகளைப்...
அருவி என்னும் அதிசயம்
›
கர்நாடகத்தின் வற்றாத முக்கியமான நதிகளில் ஒன்று ஷராவதி . மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள தீர்த்தஹள்ளிக்கு அருகே உள்ள அம்புதீர்த்த...
Friday, 18 September 2015
சப்தமும் நிசப்தமும் தேவதச்சனின் கவிதை
›
எல்லாப் பூங்காக்களிலும் காலைநடைக்காகவென்றே சதுரக்கற்கள் அடுக்கப்பட்டு செப்பப்படுத்தப்பட்ட வட்டப்பாதைகள் இப்போது உருவாகிவிட்டன . ப...
‹
›
Home
View web version