பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Wednesday, 13 January 2016
சமூகத்தின் தழும்புகள் - ’கவர்ன்மென்ட் பிராமணன்’ புதிய பதிப்புக்காக எழுதிய முன்னுரை
›
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வதைமுகாமில் அனுபவித்த கொடுமைகளை பன்னிரண்டு வயதுச் சிறுமியின் நாட்குறிப்புகள் வழியாக...
Monday, 4 January 2016
ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
›
ஆ . மாதவன் என்னும் எழுத்தாளரை ‘ கிருஷ்ணப்பருந்து ’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன் . அப்போது நான் தீராத த...
Tuesday, 22 December 2015
பூமியின் மடியில் - கட்டுரை
›
பள்ளியிறுதி நாட்களில் குறுந்தொகைப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் ஒருவித வேடிக்கையுணர்வும் ஆச்சரியமும் படர்ந்து மலைக்கவைத்துவிடும். ஆளை ...
மழைமரம் - கட்டுரை
›
பெங்களூருக்கு நான் குடிவந்த நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த மரங்கள். ஒரு மாபெரும் தோப்புக...
Monday, 7 December 2015
மலைமீது கட்டிய வீடு - கட்டுரை
›
இரண்டு ஊர்களுக்கிடையே தொலைபேசிக் கேபிள் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது அங்கங்கே வெட்டவெளிப் பிரதேசங்களில் கூடார...
பேயும் தெய்வமும் – கட்டுரை
›
சின்மயா மருத்துவமனைத் தெருவின் இறுதியில் இருக்கும் கிருஷ்ணன் கோயில்வரை சில ஞாயிறு மாலைகளில் நடந்துசெல்வதுண்டு . சாலைய...
Friday, 27 November 2015
வாழ்க்கை என்னும் சுமை - கட்டுரை
›
ஏரிக்கரைக்குப் போயிருந்தேன் . வெயில் தகதகக்கும் வெட்டவெளியாக அதன் கோலம் மாறிப்போயிருந்தது . அனல்காற்று மெளனமாக ஒரு திசை...
‹
›
Home
View web version