பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 26 April 2016
வரலாற்றில் வாழ்வது
›
சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’ கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயண...
Saturday, 16 April 2016
வஞ்சினங்களின் காலம் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)
›
வே ட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொர...
Wednesday, 6 April 2016
வீடு (சிறுகதை)
›
உறக்கம் கலைந்து கண் விழித்ததுமே வலதுபக்கச் சுவரில் ஒட்டியிருந்த முருகரின் படத்தைப் பார்த்தான் வடிவேலு. மயில் விளையாடும் பாதத்திலிருந்து ...
Monday, 28 March 2016
அப்பாவும் மகனும் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)
›
தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழு...
Thursday, 24 March 2016
தேவதேவனின் கவிதை வரிகள்
›
நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த நல்ல வாசகர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என தேடித்தேடிப் படிப்பவர். படைப்புக...
Thursday, 17 March 2016
சொர்க்கவாசல் (சிறுகதை)
›
வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை நான்கு மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்துவந்த ஒரு பாட்டி இறந்துவிட்டாள் . கம்பங்கள் நட்...
Tuesday, 8 March 2016
நெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’
›
லங்கேஷ் பிரகாஷண என்னும் பதிப்பகம் கன்னட மொழியில் மிகச்சிறந்த புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் முக்கியமானதொரு அமைப்பாகும். மறைந்த க...
‹
›
Home
View web version