பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Monday, 30 January 2017
சாம்ராஜின் சிறுகதைகள் - இழந்தவர்களின் உலகம்
›
சமீப காலத்தில் சிறுகதைகளை எழுதி வருபவர்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதிவரும் முக்கியமான படைப்பாளி சாம்ராஜ். இதற்கு முன்பு தொடர்ச...
Tuesday, 17 January 2017
குழந்தைகளின் பொன்னுலகம் - தங்கப்பாவின் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’
›
தமிழ்ச்சூழலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மரபுப்பாவலராக ஊக்கமுடன் இயங்கிவரும் தங்கப்பா தொடக்கக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்கான ப...
இயற்கைக்காட்சிகளின் சொல்லோவியத் தொகுப்பு - தங்கப்பாவின் ‘காரும் கூதிரும்’
›
குறுந்தொகையைப்பற்றி நானும் நண்பரொருவரும் ஒரு மாலையில் உரையாடிக்கொண்டிருந்தோம். பேச்சு நீண்டுநீண்டு குறுந்தொகையிலிருந்து ஆளுக்கு சில ...
Saturday, 31 December 2016
வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்
›
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத...
Sunday, 18 December 2016
இன்குலாபுக்கு அஞ்சலிகள்
›
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசா...
Saturday, 10 December 2016
மானுடச் சித்திரங்கள் - (புத்தக அறிமுகம்)
›
நீலகண்டனின் “உறங்கா நகரம்” ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்...
கலைநயமும் சொல்நயமும் - (புத்தக அறிமுகம்)
›
விட்டல்ராவின் ”நவீன கன்னட சினிமா” எழுபதுகளில் வெளியான ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தோடு புதிய அலைவீச்சைக் கொண்ட கன்னட மொழித் திரைப்படங்கள்...
‹
›
Home
View web version