பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Friday, 31 March 2017
இயற்கை என்னும் புதிர்- ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
›
வாழ்க்கையில் நமக்குள்ள விருப்பங்கள் ஏராளம். நம் எல்லா விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று உண்மையிலேயே நாம் ஆசைப்படுகிறோம். விருப...
இசையும் இரைச்சலும்- கல்யாண்ஜியின் "டவுன் ஹால் ரோட்"
›
காசியில் கங்கைக்கரையில் கண்ட காட்சி இன்னும் அப்படியே மனத்தில் உறைந்துகிடக்கிறது. நகரின் பிரதான சாலையை விட்டு விலகியதும் ஒரு ரிக்ஷா அல்...
Monday, 20 March 2017
காத்திருத்தலும் ஒத்திப்போடுதலும் - சுந்தர ராமசாமியின் "வருத்தம்"
›
முடிவெடுப்பதில் எப்போதும் இரண்டு வழிமுறைகள் உண்டு. எவ்வளவு சிக்கல்கள் நிறைந்த விஷயமானாலும் உடனடியாக ஒரு முடிவையெடுப்பது ஒரு வழி...
நான் கடவுள் - எஸ். வைத்தீஸ்வரனின் உரிமை
›
"பூமியிலே நீ கடவுள் இல்லையென்று புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் பாரதியார். ...
Tuesday, 14 March 2017
பிரசாதம் - சிறுகதை
›
இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் பெயரைத் தாங்கி அந்தத் தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லாத பள்ளிக்கூடம். ந...
Friday, 10 March 2017
பேதமையும் பிரியமும் - கட்டுரை
›
கலாப்ரியாவின் ”பிரிவுகள்” எட்டுப் பிள்ளைகள் கண்முன்னால் சீரும் சிறப்புமாக வாழ்ந்தாலும் எப்போதோ ஒரு காலத்தில் பிறந்து சி...
மனநிறைவும் மனச்சுமையும் - கட்டுரை
›
வண்ணநிலவனின் " குளத்துப்புழை ஆறு " முதன்முறையாக தாஜ்மகாலைப் பார்த்தபோது அதன் அழகில் மனம் பறிகொடுத்து அப்படி...
‹
›
Home
View web version