பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 20 June 2017
மூன்று சித்திரங்கள்- உமா மகேஸ்வரியின் "எனது நதி"
›
" நாடா கொன்றோ காடா கொன்றோ .." என்று தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுச் செய்யுள் " எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழ...
நான்கு தலைமுறைகள் - மாலதி மைத்ரியின் "யானைக் கதை"
›
சமீபத்தில் வார இதழொன்றில் எள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மா, மகள், குழந்தை என ஆறு தலைமுறைப்பெண்களை ஒருங்கே நிற்கவைத்து எடுக்க...
கவிதைத்தேரின் பவனி - பெரியசாமியின் ‘குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்’
›
”பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு வந்தவன் காட்டினான் வரைந்த ஓவியத்தை ஆலமரம் அழகென்றேன் இல்ல...
Wednesday, 14 June 2017
மூன்று சிறுகதைகள் - அசோகமித்திரன் அஞ்சலி
›
சில ஆண்டுகளுக்கு முன்பாக அசோகமித்திரனுடைய நாவலொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு பெங்களூரில் ஓர் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்வ...
Monday, 12 June 2017
இயற்கையும் செயற்கையும் - ராஜ மார்த்தாண்டனின் "நிகழாத அற்புதம்"
›
நட்சத்திரத் தகுதியுள்ள ஓர் உணவு விடுதிக்கு நண்பரொருவர் அழைத்துச் சென்றார். நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகில் பச்சைப்பசேலென ஒர...
வாழ்க்கையும் வன்முறையும்- மனுஷ்யபுத்திரனின் "நீரடியில் கொலைவாள்"
›
கோடை விடுமுறையில் ஊரூராகச் சுற்றிக்கொண்டிருந்த ஒருநாள் தற்செயலாக சோளிங்கபுரம் நரசிம்மர் கோயிலைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கே இருந்...
Sunday, 4 June 2017
நம்பிக்கையின் ஊற்று- கி.விஜயலட்சுமியின் "நான் இளைப்பாற"
›
"கடல்சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே" என்பது குறுந்தொகைப் பாடலொன்றின் வரி. "தாம்வீழ்வார் மென்தோள...
‹
›
Home
View web version