பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Saturday, 21 October 2017
பெற்ற மனம்- சிபிச்செல்வனின் "அரும்பின் குறும்பு"
›
எங்கள் வீட்டருகே நாக்பூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் குடியிருந்தான். கணிப்பொறித்துறையில் ஓராண்டு விசேஷ பயிற்சிக்காக வந்து தங்கியிருந்தான். அடுத...
கற்பனையும் எதார்த்தமும்- நகுலனின் கவிதை
›
ஒரு விடுமுறை நாளில் பூங்காவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன் . செவ்வக வடிவில் பூங்காவைச் சுற்றி நடையாளர்களுக்காகவென ஏற்ப...
Sunday, 8 October 2017
ஞானியின் சொல்
›
அன்புள்ள நண்பர்களே, அனைவருக்கும் வணக்கம். ஒரு கன்னடக்கவிதையோடு இந்த உரையைத் தொடங்குகிறேன். வேகவேகமாக ஒருவரைத் தேடிக்கொண்டு ஓட்டமும் ...
கதவு திறந்தே இருக்கிறது -அழகிய சொல்லோவியங்கள்
›
கர்நாடகத்தின் ஹோஸ்பெட் அழகான ஊர். தண்ணீருக்குப் பஞ்சமில்லாத ஊர். எங்கெங்கும் பச்சைப்பசேலென வயல்வெளிகளும். தோப்புகளும் நிறைந்திருக்கும்....
Tuesday, 26 September 2017
கசப்பு என்னும் பாசி - சண்முக சுப்பையாவின் "உலகம்"
›
மகிழ்ச்சி என்பது மனம்சார்ந்ததா அல்லது வசதிகள்சார்ந்ததா என்பது முக்கியமான கேள்வி . வசதிகள் மிகுந்த இருக்கை , படுக்கை , இருப்பிட...
நிம்மதியைக் குலைக்கும் அமைதி - மு.சுயம்புலிங்கத்தின் "தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்"
›
சென்னை , மும்பை , கொல்கத்தா போன்ற பெருநகரங்களின் மக்கள்தொகையில் முப்பது விழுக்காட்டுக்கும்மேல் பாதையோரங்களில் வசிப்பவர்கள் . ய...
Tuesday, 12 September 2017
காலம்காலமாக நீளும் கனவுகள்- சூத்ரதாரியின் "நடன மகளுக்கு"
›
கர்நாடகத்தைச் சேர்ந்த இந்துஸ்தானிக்கலைஞர் ஹானகல் கங்குபாய் சமீபத்தில் மறைந்ததையொட்டி எல்லா இதழ்களிலும் அவரைப்பற்றிய அஞ்சலிக...
‹
›
Home
View web version