பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Friday, 19 January 2018
கதவு திறந்தே இருக்கிறது - வெள்ளியின் மீது படிந்த தூசு
›
எங்கள் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் கண்ணன் . புத்தரின் வாழ்க்கையை ஒரு கதையைப்போல எங்களுக்கு அவரே முதன்முதலாகச் ச...
மருந்து - சிறுகதை
›
” பறந்துபோன கிளி திரும்பிவரும்ன்னு இன்னுமாடா நம்பற நீ ?” என்று ஏளனமாகக் கேட்டார் செல்லமுத்து சித்தப்பா . நெருப்பில் வைத்த இரும்...
Tuesday, 19 December 2017
எட்டு மாம்பழங்கள் - சில பாடல்கள்
›
ஆசைகள் அப்பா அப்பா ஏரிக்கரைக்கு போகலாமா? ஆல விழுதில் ஊஞ்சல் ஆடி குதிக்கலாமா? விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை எடுக்கலாமா?...
எட்டு மாம்பழங்கள் - புதிய சிறுவர் பாடல் தொகுதி முன்னுரை
›
ஹூப்ளி என்னும் ஊருக்குப் பக்கத்தில் பத்து நாட்கள் தொடர்ச்சியாக தங்கி வேலை பார்க்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஊர் தொலைபேச...
Wednesday, 13 December 2017
கனவுகளின் அறைகள் - தூயனின் சிறுகதைகள்
›
கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அடுத்தடுத்து குறிப்பிடத்தக்க நல்ல சிறுகதைகளை எழுதி வாசகர்களின் கவனத்தை ஈ...
Sunday, 10 December 2017
கசப்பும் கனவும் - உமா மகேஸ்வரியின் சிறுகதைகள்
›
உமா மகேஸ்வரியை ஒரு கவிஞராகவே நான் முதலில் அறிந்துவைத்திருந்தேன். நான் எழுதி வந்த கணையாழி இதழில் அவரும் அடிக்கடி எழுதி வந்தார். ‘எனது நதி...
Saturday, 2 December 2017
கதவு திறந்தே இருக்கிறது - மனைவி என்னும் மகாசக்தி
›
உயர்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு பேச்சுப்போட்டியில் எனக்கு முதற்பரிசு கிடைத்தது. நான்கு புத்தகங்களை ஒரே க...
‹
›
Home
View web version