பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 27 February 2018
மூன்றாவது நதி - சிறுகதை
›
கைப்பேசியில் மணியொலித்தது . சாரதாவின் அழைப்புக்காகவே உருவாக்கப்பட்ட இசைக்கோவை . எடுத்து காதில் வைத்ததுமே “ எப்படி இருக்கிங்க ? ...
கதவு திறந்தே இருக்கிறது - எளிமையும் தியாகமும்
›
பாடப்புத்தகங்களுக்கு அப்பால் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை எங்கள் பள்ளிப் பருவத்திலேயே விதை...
Sunday, 18 February 2018
புதிய வெளிச்சம் - ஏழு நதிகளின் நாடு
›
எங்கள் பள்ளியில் எங்களுக்கு வரலாற்றுப் பாடத்தை நடத்தியவர்களில் இரண்டு ஆசிரியர்கள் முக்கியமானவர்கள் . ஒருவர் ராமசாமி . இன்னொருவர...
கதவு திறந்தே இருக்கிறது - வேட்டை என்னும் மெய்ஞானம்
›
இரு ஆண்டுகளுக்கு முன்பாக கேதம்பாடி ஜத்தப்பா ரை என்னும் கன்னட எழுத்தாளர் மறைந்துபோனார் . துளு , கன்னடம் என இரு மொழிகளிலும் ...
Wednesday, 7 February 2018
கடவுள் அமைத்துவைத்த மேடை - சிறுகதை
›
ஒட்டடைக்கோலை எடுத்து வருவதற்காக தோட்டத்துப்பக்கமாகச் சென்றபோதுதான் வேலியோரமாக நட்டிருந்த முருங்கைக்குச்சியின் பக்கவாட்டில் பொட்டு...
கதவு திறந்தே இருக்கிறது – இசைவு நிகழும் கணம்
›
புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் கணிதப்பிரிவில் நான் பட்டப்படிப்பு படித்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம . இலெ . தங்கப...
‹
›
Home
View web version