பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Friday, 30 March 2018
தாய்மையும் உலகமும் - பெரியசாமியின் ’மதுவாகினி’
›
பெரியசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுதி மதுவாகினி . சிக்கலற்ற இயல்பான சொற்செட்டுகளோடும் வசீகரமான கற்பனையோடும் இருக்கின்றன அவ...
ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை - எம்.சுகுமாரனின் ’சிவப்புச்சின்னங்கள்’
›
எம் . சுகுமாரன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய மலையாள எழுத்தாளர்களில் முக்கியமான ஓர் ஆளுமை . தொழிற்சங்கங்களில் நேரடி ஈடுபாடு கொ...
Sunday, 25 March 2018
கோபால் மேஷ்ட்ரு - கட்டுரை
›
" மேஷ்ட்ரு" என்னும் கன்னடச் சொல்லுக்கு ஆசிரியர் என்பது பொருள். கோபால் மேஷ்ட்ரு எனக்கு அறிமுகமாகும்போதே வேலையில் சேர்ந்...
இரண்டு தலைக்கவசங்கள் - கட்டுரை
›
இலட்சுமிபுரத்தையும் இந்திரா நகரையும் ஒரு பூங்காதான் இணைக்கிறது அல்லது பிரிக்கிறது என்று சொல்லவேண்டும். புல்தரை இல்லாத ரொம்பவும் ...
Friday, 9 March 2018
திரைப்படம் உருவாகும் கதை
›
என் மனம் கவர்ந்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின் . அவருடைய வாழ்க்கை வரலாறு இன்றியமையாத ஓர் ஆவணம் . இளம்பருவத்தில் அம்மா...
கண்காணிப்புக் கோபுரம் - சிறுகதை
›
கண்காணிப்புக் கோபுரம் இருந்த குன்றின் உச்சியை நோக்கிச் செல்லும் பாதையின் நாலாவது திருப்பத்தில் நொச்சிமரத்தடியில் வழிமாறி...
Tuesday, 27 February 2018
மூன்றாவது நதி - சிறுகதை
›
கைப்பேசியில் மணியொலித்தது . சாரதாவின் அழைப்புக்காகவே உருவாக்கப்பட்ட இசைக்கோவை . எடுத்து காதில் வைத்ததுமே “ எப்படி இருக்கிங்க ? ...
‹
›
Home
View web version