பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 24 April 2018
புக்கில் அமைந்தின்று கொல்லோ?
›
இரண்டு மூன்று ஆண்டுகளாக எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுகக் குறைந்து இப்போது ஒன்று அல்லது இரண்டு என தேங...
கதவு திறந்தே இருக்கிறது - பசவண்ணரும் புதிய சமூகக்கனவும்
›
கோவில் வழிபாட்டையும் வைதிகச்சடங்கு முறைகளையும் சாராத ஒரு புதுவிதமான வழிபாட்டுமுறையையும் பக்தி முறையையும் இந்த உலகுக்களித்தவர் ...
Sunday, 15 April 2018
வேங்கை வேட்டை - கட்டுரை
›
1857 ஆம் ஆண்டு , இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம் . அந்த ஆண்டில்தான் ஆங்கிலேயரின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்தும் ராணுவத்...
ஞானத்தின் கண்கள் - கட்டுரை
›
கடந்த மாதத்தில் நான்கு மரணங்களை அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். இருபதாண்டுகளாகத் தினமும் ...
Thursday, 5 April 2018
வரலாறாக வாழ்ந்த மாமனிதர் - முன்னுரை
›
மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிறந்திருந்தால் மதுரைவீரன் , தேசிங்குராஜா , கட்டபொம்மன் போல மக்களின் வாய்வழிப்பாடல...
பொற்கணங்கள் - முன்னுரை
›
ஒரு கன்னட நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது . ஓர் ஊரில் ஒரு செல்வந்தரின் மகன் நோய்வாய்ப்பட்டிருந்தான் . அவனுக்கு மருத்து...
Friday, 30 March 2018
தாய்மையும் உலகமும் - பெரியசாமியின் ’மதுவாகினி’
›
பெரியசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுதி மதுவாகினி . சிக்கலற்ற இயல்பான சொற்செட்டுகளோடும் வசீகரமான கற்பனையோடும் இருக்கின்றன அவ...
‹
›
Home
View web version