பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Wednesday, 22 August 2018
பாய்ந்து பரவும் நதி - முன்னுரை
›
“ எல்லோ இதே நம் மனெ , இல்லி பந்தே சும்மனே ” என்பது பசவண்ணர் எழுதிய ஒரு வரி . ஓசை நயத்துடன் கூடிய அந்த வரியை மனத்துக்குள் ...
நான்கு கனவுகள் – சிறுவர் கதைத்தொகுதி
›
முன்னுரை அன்புள்ள சிறுவர் சிறுமியருக்கு வணக்கம் . உங்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும் ? பத்து , பதினொன்று , பன்னிரண்ட...
Tuesday, 7 August 2018
பெரியவன் என்பவன் - கட்டுரை
›
வீட்டுக்குள் நுழைந்து பள்ளிக்கூடப் பையை வைத்ததுமே “ கைகால கழுவிகினு கடபக்கமா போய் அப்பாவ பாத்து செலவுக்கு காசு வாங்கிட்டு ...
மனக்குதிரையேறிச் செய்த பயணங்கள் – கட்டுரை
›
ஒன்றுமுதல் மூன்று வகுப்புகள் வரை நான் வளவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். நான்காம் வகுப்பையும் ஐந்தாம் வகுப்பையும் கோவிந்தையர் நட...
Saturday, 4 August 2018
பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் -’க.அயோத்திதாசர் ஆய்வுகள்’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்
›
ஸ்ரீலஸ்ரீ அயோத்திதாஸ பண்டிதர் என்று பெளத்த தலித்துகளால் மிகுந்த மரியாதையாக விளிக்கப்பட்ட க.அயோத்தி தாசர் மிகச்சிறந்த சிந்தனையாளர் . கிட...
அடையாளத் தழும்புகள் - சிலுவைராஜ் சரித்திரம்
›
ஒரு மனிதனுடைய முதல் இருபத்தைந்து ஆண்டுக்கால வாழ்க்கை என்பது மிக முக்கியமான பகுதி. இந்த மண்மீது இருக்கிற எல்லாவற்றைப்பற்றியும் சொந்தமான ஒ...
Thursday, 26 July 2018
இசைத்தெய்வத்தின் மேடை - நகலிசைக்கலைஞன்
›
திருவிழா மேடைகளிலும் திருமணக்கூடங்களிலும் உற்சாகக்களை சூழ நிகழும் பாட்டுக்கச்சேரிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம் . காதுகொடு...
‹
›
Home
View web version