பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Monday, 30 December 2019
அம்புஜம்மாள் - எண்ணமும் ஏற்றமும் - கட்டுரை
›
1915 ஆம் ஆண்டில் காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் சென்னைக்கு வந்து ‘ இந்தியன் ரிவ்யு ’ இதழில் ஆசிரியரான ஜி . நடேசன் என்பவரின் வீட்ட...
ஒரு சண்டைக் காட்சி - கவிதை
›
எங்கள் வண்டி வராத சாலையில் ஏகப்பட்ட வாகனங்கள் சத்தம் கேட்டுத் திரும்பினேன் சண்டையைக் கண்டு அதிர்ந்தது மனம்
ஆளற்ற வெளியில் ஒரு குருடன் - கவிதை
›
பரிசுச் சீட்டுகளின் பெயர் சொல்லி ஆளற்ற வெளியில் விற்கிறான் அக்குருடன் அவன் குரலில் ஆவல் தொனிக்கிறது காற்றில் படபடக்கும் தாள்களை...
காகம் - கட்டுரை
›
கனகனேரியின் கரைகள் உயர்த்தப்பட்ட பிறகு தினசரி நடைப்பயிற்சிக்குப் பொருத்தமான இடமாகிவிட்டது . நான்கு சுற்று நடந்த பிறகு மரத்தடியில் அமர...
Tuesday, 24 December 2019
சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் -முன்னுரை
›
ஏதோ ஒரு புத்தகத்தைப்பற்றி ஒருநாள் இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக இலங்கையைச் சேர்ந்த இராஜகோபால் என்பவர் எழுதிய ...
Friday, 20 December 2019
ஆதரவு - கட்டுரை
›
பா ர்வையாளர் நேரம் தொடங்குவதற்கு இன்னும் நேரமிருந்ததால் கண்போன போக்கில் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஒவ்வொரு கட்டடமாக வேட...
சுவரொட்டிகளின் நகரம் - கவிதை
›
சுவரொட்டிகளின் நகரம் .. சுவரொட்டிகளின் பின்னிருக்கிற மன நிலை எப்பொழுதும் எனக்குப் புரிவதில்லை வாழ்க அல்லது ஒழிக சவால் அல்லது அற...
‹
›
Home
View web version