பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Monday, 27 January 2020
கோ.ராஜகோபால் - நானூறுமைல் நடைப்பயணம் - கட்டுரை
›
18.11.1928 அன்று காந்தியடிகள் இலங்கையில் உள்ள மாத்தளைக்குச் சென்றிருந்தார் . இராட்டையில் நூல் நூற்றல் , கதராடை அணிதல் , தீண்டாமை...
ஜே.சி.குமரப்பா - உலகம் வாழ்க - கட்டுரை
›
09.05.1929 அன்று சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளைச் சந்திப்பதற்காக மேலைநாட்டுமுறையில் உடையணிந்த இளைஞரொருவர் வந்திருந்தார் . இங்கில...
Tuesday, 21 January 2020
நிலைகொள்ளாத பறவை - அஞ்சலிக்கட்டுரை
›
பெங்களூர் நகரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சென்ட்ரல் கல்லூரி மிகப்பெரிய புல்வெளியைக் கொண்ட வளாகம் . அந்தக் காலத்தில் இராஜா...
தண்ணீர் யாருக்குச் சொந்தம்? - கட்டுரை
›
ஆங்கிலவழிப் பள்ளியொன்றில் சேர்ந்து கல்வி பெறுவதற்கான தகுதித்தேர்வொன்றை ஆங்கில அரசு நடத்தி , அத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ...
Sunday, 12 January 2020
ஆலமரத்தில் ஒரு பறவை - சிறுகதை
›
உலகம் முழுக்க வாசகர்களைக் கொண்ட “ லோட்டஸ் ” ஆங்கில இணைய இதழில் புத்தக அறிமுகப்பகுதிகளை எழுதிக்கொண்டிருந்த சந்திரன் என் இளம்பருவத்து...
அகத்தில் நிகழும் விளையாட்டு - கல்யாண்ஜியின் ”மணல் உள்ள ஆறு”
›
கல்யாண்ஜியின் கவிதைகள் காட்சித்தன்மை நிறைந்தவை . ஒருவகையில் நம் சங்கக்கவிதைகளை நினைவூட்டுபவை . உயிர்ப்பான அபூர்வமான தருணங்கள்...
Monday, 6 January 2020
திறக்க முடியாத ஜன்னல் - கவிதை
›
தொடரும் பயணத்தில் என்னையும் உலகையும் ஜன்னல் தான் இணைக்கிறது அது கொண்டுவரும் காற்று அது வழங்கும் காட்சிகள் அது காட்டும் வானம் ...
‹
›
Home
View web version