பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Thursday, 30 April 2020
தாய்மையின் அழகு - கட்டுரை
›
குன்றோரமாக இருந்த விடுதியில் இரவைக் கழிக்க ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் . பொழுது சாயும் நேரத்துக்குள் சேர்ந்துவிடவேண்டும் என்பதுதான்...
இனிய குரல் - கட்டுரை
›
என் இளமைப்பருவத்தில் தெருக்கூத்து பார்ப்பதிலும் பாட்டுக்கச்சேரி கேட்பதிலும் அதிக ஆர்வமிருந்தது . எங்கள் ஊரைச்சுற்றி எந்த இடத்...
Thursday, 23 April 2020
ஏரிக்கரையும் பச்சைக்கிளியும் - கட்டுரை
›
1982 இல் ’ மானச சரோவர் ’ என்னும் பெயரில் ஒரு கன்னடத் திரைப்படம் வெளிவந்தது . புட்டண்ணா கனகல் இயக்கிய படம் . நாரிஹள்ள ஏரியைச்...
ரயில் பயணம் - கட்டுரை
›
இருபதாண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் நண்பர் தர்மராஜனுடன் சில நாட்கள் தங்கியிருந்தபோது வண்ணநிலவன் எழுதிய ‘ குளத்துப்புழை ...
Friday, 17 April 2020
உயர்ந்த உள்ளம் - கட்டுரை
›
கடந்த பத்தாண்டுகளில் சொல்வனம் , திண்ணை , பதாகை போன்ற இணைய இதழ்களில் அவ்வப்போது சிறுகதைகளை எழுதி வருபவர் ரா . கிரிதரன் . மிக...
நம்மால் என்ன செய்யமுடியும்? - கட்டுரை
›
காலைநடையின்போதே காற்றின் வேகம் கூடுதலாக இருப்பதுபோலத் தோன்றியது . ஆனால் அது மழையைக் கொண்டுவரும் வேகமா அல்லது வரவிருக்கும் ம...
Saturday, 11 April 2020
சம்மதங்கள் எங்கிருந்து பிறக்கின்றன...? - சிறுகதை
›
ஆங்கில எழுத்துக்களின் வரிசையின்படிதான் எங்கள் நாலாவது வகுப்பு அட்டன்டன்ஸ் புத்தகத்தில் பெயரெழுதி இருந்தார்கள். அடர்த்தியான பச்சை வர்ண...
‹
›
Home
View web version