பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 30 June 2020
மணம் - சிறுகதை
›
தெருமுனை திரும்பும்போதே ஆட்டோக்காரரிடம் ” அதோ , அந்த ஷாமியானா போட்ட ஊட்டுங்கிட்ட நிறுத்திக்குங்க ” என்று சொன்னார் சக்திவேல் ...
ஆயிரம் ரூபாய் - சிறுகதை
›
அனுஷா தென்னைமரத்தில் முகத்தை அழுத்திவைத்தபடி கண்களை மூடிக்கொண்டு ஒன்று இரண்டு மூன்று எண்ணத் தொடங்கியதுமே இளமதியும் சந்தோஷு...
Wednesday, 24 June 2020
தனிவழி - 2 - சிறுகதை
›
பாட்டு முடிந்ததன் அடையாளமாக அவர் தன் தோளிலிருந்து ஆர்மோனியத்தைக் கழற்றி கீழே வைத்தார் . ருக்மிணி மாமி தன் பூசைப் பையிலிருந்த...
தனிவழி - 1 - சிறுகதை
›
” நாகராஜன் ரொம்ப திமுரு காட்டிகினு திரியறான்டா ” என்று பொருமினான் சிவலிங்கம் . “ புள்ளு எந்தப் பக்கம் பறந்து வந்தாலும் புடி...
உத்தமன் கோவில் - சிறுகதை
›
நான் என்னுடைய பி . எஸ் . ஏ . சைக்கிளை தென்னந்தோப்புக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கட்டுமரத்தில் சாய்த்து நிறுத்தி பூட்டிவிட்டு திரும்பியப...
Thursday, 18 June 2020
கசப்பின் சிறுதுளி - கட்டுரை
›
’ பறைச்சியாவது ஏதடா , பணத்தியாவது ஏதடா , இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ ’ என்பது சிவவாக்கியரின் வரி . அது ‘ மன...
கடிதங்கள் என்னும் கண்ணாடி - கட்டுரை
›
1966-1977, 1980-1984 ஆகிய இரு காலகட்டங்களில் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஆட்சி புரிந்த இந்திரா காந்தியின் பெயரை நாம்...
‹
›
Home
View web version