பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Sunday, 6 September 2020
எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் - முன்னுரை
›
2020 பிறந்ததும் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் நான் எழுதிய சத்தியத்தின் ஆட்சி என்னும் கட்டுரைத்தொகுதி வெளிவந்தது . காந்தியட...
முடிவு - சிறுகதை
›
காட்டின் விளம்பில் எங்களை இறக்கிவிட்ட பேருந்து புகையுடன் கிளம்பிச் சென்றது. கைநழுவிப்போன துணிபோல அந்தரத்தில் மிதந்தது பனியின் வெண்புகை. மர...
Sunday, 30 August 2020
தி.ஜானகிராமன் சிறுகதைகள் - வெள்ளத்தின் வேகம்
›
சரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது . ஓயாத மழையால் துங்கபத்திரையில...
உயிர்பெற்ற சிற்பங்கள் - நினைவின் தாழ்வாரங்கள் - கட்டுரை
›
கலாப்ரியா தமிழ்மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். தன் எழுத்தின் வழியாக பரவலான வாசகதளத்தை அடைந்தவர். அவருடைய பல கவிதைவரிகளை உத்வேகத்த...
காலமும் கனவுகளும் - சென்னையின் கதை (1921) - கட்டுரை
›
நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக கொரமண்டல் கடற்கரை என்று பெயர்பெற்றிருந்த வங்கக்கடற்கரையோரத்தில் இருந்த மதராஸபட்டிணம் என்னும் சிறிய கிராமம் கிழ...
Monday, 24 August 2020
அகத்தில் நிகழும் விளையாட்டு - கல்யாண்ஜி கவிதைகள்
›
கல்யாண்ஜியின் கவிதைகள் காட்சித்தன்மை நிறைந்தவை . ஒருவகையில் நம் சங்கக்கவிதைகளை நினைவூட்டுபவை . உயிர்ப்பான அபூர்வமான தருணங்கள் அ...
ஓவியத்திலிருந்து இலக்கியம்வரைக்கும் - விட்டல்ராவ் நேர்காணல்
›
பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர் விட்டல்ராவ் . நல்ல சிறுகதையாசிரியர் . நாவலாசிரியர் . ஓவியர் . திரைப்பட விமர்சகர் . வரலாற்று ஆர்வலர் ....
‹
›
Home
View web version