பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Wednesday, 30 September 2020
கோ.வேங்கடாசலபதி : கிராம ராஜ்ஜியக் கனவு
›
அரிஜன நல நிதிக்காக நன்கொடை திரட்டும் நோக்கத்துடன் 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னிந்தியப்பயணத்தை மேற்கொண்டார் . கேரளத்தில்...
வல்லபாய் படேல் : வழிகாட்டும் வாழ்க்கை
›
தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட காந்தியடிகள் 09.01.1915 அன்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார் . பம்பாய் துறைமுகத்துக்குத் தி...
Tuesday, 22 September 2020
தரிசனம் - சிறுகதை
›
” இந்த ரெண்டு மாசமா நீ செஞ்ச சர்வீச விட இனிமே நீ செய்யப் போற சர்வீஸ்தான் ரொம்ப முக்கியமானது சிவகாமி . நல்லபடியா பாத்துக்க...
இரும்புக்கோட்டை - சிறுகதை
›
“ என்ன கேட்டா செல்லப்பா தன் பேர தானே கெடுத்துக்கறான்னுதான் சொல்வன் ” என்றார் முத்து . “ ஜிம்னாஸ்டிக்ஸ் செல்லப்பா நம்ம சாந்தி சர்க்கஸ்ல ஒ...
Monday, 14 September 2020
அரங்கசாமி நாயக்கர் : ஒரு போராட்டக்காரரின் விருப்பம் - கட்டுரை
›
01.08.1920 அன்று காந்தியடிகளால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் முழுவிசையுடன் நடைபெற்றது ...
டி.என்.ஜெகதீசன் : தன்னம்பிக்கையும் சாதனையும் - கட்டுரை
›
19.09.1921 அன்று காந்தியடிகள் கடலூரில் அகிம்சையைப்பற்றியும் தீண்டாமைப்பழக்கத்தை கைவிடவேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் நீண்ட நே...
அரிஜன ஐயங்கார் கிருஷ்ணசாமி : செயல்வீரரின் வெற்றி - கட்டுரை
›
07.09.1931 முதல் 01.12.1931 வரை இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது . இந்தியாவுக்கு முழு சுதந்திரம் அளிப்பதைப்பற்றிய விவ...
‹
›
Home
View web version