பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Tuesday, 26 January 2021
அப்பாவின் குரல் - கட்டுரை
›
இந்திரா நகரின் பேரழகே அதன் செறிவான வடிவமைப்புதான் . ஒவ்வொரு குறுக்குத்தெருவும் முடியும் இடத்தில் ஒவ்வொரு பூங்காவைப் பார்க்கலாம் . ...
திசை தேடும் பறவை - சிறுகதை
›
தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் மு...
Saturday, 16 January 2021
சாயா - சிறுகதை
›
பார்ப்பதற்குச் சாயா மாதிரிதான் தெரிந்தது. வேறு யாராவது இருக்கக்கூடுமோ என்றும் சந்தேகம். அம்பாரமாய் இளநீர்க்காய்களைக் குவித்துவைத்துக்கொண்ட...
தாத்தாவும் பேரனும் - கட்டுரை
›
அன்று ஞாயிறு . காலையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பாதையோரமாக சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன் . கம்பிவேலிக்கு அப்பால் ...
சத்தியமூர்த்தி : சோர்விலாத சொலல்வல்லன் - கட்டுரை
›
1914 ஆம் ஆண்டில் தொடங்கிய முதலாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏறத்தாழ பதினைந்து லட்சம் இந்தியர்கள் பங...
Monday, 4 January 2021
அஞ்சலி - சிறுகதை
›
நேற்றுவரை நம்முடன் வாழ்ந்து இன்று அமரராகிப் போன பரிமளாதேவியைப்பற்றிச் சொல்ல ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு என்னிடம் விஷயங்கள் உண்டு. அவை அன...
நெருப்பு வளையங்கள் - சிறுகதை
›
நெருப்பு வளைத்துக்குள் ஒரு பறவையைப்போல புகுந்து தாவினாள் ராணி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கும் வலது ...
‹
›
Home
View web version