பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Wednesday, 26 May 2021
மாபெரும் சமூகக் கனவுகள் (வெட்டவெளி வார்த்தைகள் – கன்னட வசனங்கள் அறிமுகம்)
›
கன்னடக் கவிதை இயக்கத்திலும் சமூகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் உருவான சரணர்கள் இயக்கம். கீழ...
அக்கமகாதேவியின் வசனங்கள் - புத்தக அறிமுகக்கட்டுரை
›
கன்னட வசன இலக்கியத்தில் முக்கியமான ஒரு பெயர் அக்கமகாதேவி. அல்லமப் பிரபு , அக்கமகாதேவி , பசவண்ணர் , மடிவாளர் என ஒரு பெரிய நீண்ட வரிசையே உண்...
Sunday, 23 May 2021
சங்கராபரணி - சிறுகதை
›
சாலையிலிருந்து ஒவ்வொரு படியாக ஏறி கடையை நோக்கி வந்த சிறுமி முயல் உருவத்தில் நின்றிருந்த மகாதேவனைப் பார்த்துவிட்டு நின்றாள...
முறிமருந்து - சிறுகதை
›
தோட்டத்தில் நின்றிருக்கும் தென்னைமரத்தடியிலிருந்து பின்வாசல் வழியாக கூடத்தைக் கடந்து முன்வாசலை ஒட்டியிருந்த அம்மாவின் ஆப்பக்க...
Sunday, 16 May 2021
புதிர்களின் களம்
›
வளவ . துரையன் என்கிற அ . சுப்பிரமணியன் வளவனூர் என்னும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் . மரபிலக்கியத்தில் தோய்ந்தவர் . கம்பராமாயணத...
துரையனார் அடிகள் : மனசாட்சியின் பாதை - கட்டுரை
›
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடங்கிய ஆசியச் ...
Wednesday, 12 May 2021
கடிதம் - சிறுகதை
›
வணக்கம். என் சொந்த விஷயங்கள் மற்றும் என்னைக் குதறி எடுக்கிற சில பிரச்சினைகள் தொடர்பாக இக்கடிதத்தை மேன்மைபொருந்திய தங்கள் முன் சமர்ப்பிக்...
‹
›
Home
View web version