பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Saturday, 28 August 2021
இயற்கையும் மனிதனும் – தங்கப்பாவின் தமிழாக்கப் பாடல்கள்
›
எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிப...
Thursday, 26 August 2021
ஜமதக்னி : இலட்சியத்தின் தூதர்
›
1857 இல் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலை உடன...
புதிர் - சிறுகதை
›
குளித்து முடித்ததும் இருள் விலகாத கிழக்குத் திசையைப் பார்த்து “ நாராயணா ” என்று கணநேரம் கண்களை மூடி வணங்கிய பின்னர் குளத்திலிருந்து கர...
Sunday, 15 August 2021
என் வாழ்வில் புத்தகங்கள் - புதிய புத்தகம்
›
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக தொலைபேசி வழியாக எனக்கு அறிமுகமானவர் பிரபு. பெங்களூரில் அவர் வசித்த அடுக்ககம் இருபது கிலோமீட்டர் தொலைவில் புறநகரில...
மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் கதைகள்
›
நாற்பதுக்கும் மேற்பட்ட காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதிய அனுபவத்தில் அவர்கள் அனைவரிடமும் வெளிப்பட்ட செயல்வேகத்தில் ஓர் ஒற்றுமை...
Sunday, 8 August 2021
காகா காலேல்கர் : மாபெரும் நாடோடி
›
17.02.1915 அன்று தாகூரைச் சந்திப்பதற்காக காந்தியடிகள் சாந்தி நிகேதன் பள்ளிக்குச் சென்றிருந்தார் . அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்த...
எண்ணப்பாம்புகளின் நஞ்சு - புத்தக அறிமுகக்கட்டுரை
›
புறநகரில் ஒரு வீடு கட்டிக் குடியேறுகிறது ஒரு குடும்பம் . அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு வைத்தியர் . அக்குடியிருப்பில் அவ...
‹
›
Home
View web version