பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Sunday, 27 March 2022
மரபும் நவீனமும் - வளவ.துரையனின் ‘ஒரு சிறு தூறல்’
›
வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்...
வெண்ணிற இரவுகள் : நிலவும் முகிலும்
›
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் புத்தகத்தை புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக்கண்காட்சியி...
Wednesday, 23 March 2022
வீடு - சிறுகதை
›
உறக்கம் கலைந்து கண் விழித்ததுமே வலதுபக்கச் சுவரில் ஒட்டியிருந்த முருகரின் படத்தைப் பார்த்தான் வடிவேலு. மயில் விளையாடும் பாதத்திலிருந்து ...
கதாநாயகன் - சிறுகதை
›
நான்கு ஆண்டு கால இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு சுகுமாரனுக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தயாரிப்பாளரின் திடீர் மரணத...
Sunday, 13 March 2022
கேள்வியும் விடையும்
›
சி.எஸ்.ஸ்ரீகண்டன் நாயர் என்னும் மலையாள எழுத்தாளர் ராமாயணக்கதையை மூன்று நாடகங்களாக எழுதினார். அந்த வரிசையில் மூன்றாவது நாடகத்தின் பெயர் காஞ...
வாழ்க்கையில் ஒரு நாள் - சிறுகதை
›
சென்னையிலிருந்து திரும்பியதுமுதல் யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே அடைபட்டிருந்தான் சண்முகவேலன். அம்மா, அப்பா, இந்திராணி, குழந்தைகள் கேட்...
இரு முனைகள்
›
புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தன். அவர் குழந்தையாக இருந்தபோது அவருடைய எதிர்காலத்தைக் கணித்த முதியவரொருவர் அவர் ஓர் அரசனாகவோ அல்லது ஞான...
‹
›
Home
View web version