பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Saturday, 23 September 2023
விடுதலை - கட்டுரை
›
காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்...
மானுட வாழ்வின் ஆழத்தைத் தேடிச் செல்லும் பெரும்பயணம் - தீராநதி நேர்காணல். சந்திப்பு : அருள்செல்வன்
›
சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் நாடகம் என பல்வேறு வகைமைகளில் எழுதி சாதனை புரிந்திருப்பவர் பாவண்ணன். மொழிபெயர்ப்...
Sunday, 17 September 2023
காட்சி மயக்கம் - கட்டுரை
›
ஒவ்வொரு வாரமும் எங்கள் பள்ளிக்கூடத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கும் பழக்கம் இருந்தது. அந்த இரு நாட்களில் ஞாயிறு ஒருநா...
அழைப்பு - சிறுகதை
›
“ அமைதியா நாலஞ்சுமணிநேரம் தூங்குவாங்க மிஸ்டர் பார்த்திபன் . அதுக்குத்தான் இப்ப மரு : நது குடுத்திருக்கேன் . க்ளினிக்ல சேக்கறதபத்...
Sunday, 10 September 2023
சி.சுப்பிரமணியம் : உலகத்தார் உள்ளத்தில் உறைந்தவர்
›
காந்தியடிகள் 05.09.1920 அன்று அறவழியில் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு குடிமகனும் தம் எதிர்ப்பைப் புலப்படுத்தும் விதமா...
ஜெயதேவி இல்லம் - கட்டுரை
›
பஞ்சாயத்து போர்டு தெருவும் பிள்ளையார் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. இரண்டு தெருக்களும் சந்திக்கும் ப...
Monday, 4 September 2023
மயக்கம் எனது தாயகம்
›
சினிமாப்பாட்டு பாடுவதும் கேட்பதும் அந்தக் காலத்தில் எங்களுக்கு வாய்த்த பெரிய பொழுதுபோக்கு. சினிமாப்பாட்டு பாட பெரிய சங்கீத ஞானமெல்லாம்...
‹
›
Home
View web version