பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Sunday, 28 July 2024
நாட்டார் கலையும் நவீன கலையும்
›
நாட்டார் பாடல்களின் ஈர்ப்புக்கு மிகமுக்கியமான காரணம், அவற்றின் இசைத்தன்மையு ம் சொற்களை அடுக்கடுக்காக முன்வைத்துச் செல்லும் போக்கும் ஆக...
அகத்தனிமையும் புறத்தனிமையும்
›
”ஆடிப்பெருக்கு என்றொரு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று யாரிடமாவது கேட்டால், அவர் பதில் சொல்ல சற்றே தடுமாறக்கூடும். ஆனால் ”த...
Sunday, 21 July 2024
வாழ்வின் திசைகள் - 5
›
ஐந்து ‘ வெடிஞ்சி இன்னுமாய்யா - தூக்கம் ஏந்துரு ஏந்துரு ’ எவனோ ஒருவன் அதட்ட அரைகுரையாய் விழிப்பு மூள அப்புறம் சட்டென்று எழ...
ஆற்றாமையும் வேதனையும்
›
கடலைக் களவாடுபவள் என்னும் தலைப்பில் அமைந்த புதிய கவிதைத் தொகுதிக்கான தன் முன்னுரையை சுஜாதா செல்வராஜ் தன் அன்னையைப்பற்றிய ஒரு நினைவுக்கு...
Sunday, 14 July 2024
வாழ்வின் திசைகள் - 4
›
நான்கு சர்வீஸிங் ஸ்டேஜில் வண்டி ஏற்றப்பட்டிருந்தது . சோப்புத் தண்ணீரை ஊற்றிக் கழுவியதில் வெள்ளித்தகடாய் மின்னியது வண்டி . டயர் இ...
அதிகாரத்தின் கதை
›
சர்வதேச பண்பாட்டு மையம் என்றொரு அமைப்பு தொம்லூரில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிறு அன்று நாடகம், திரைப்படம், ஓவியம், ...
Sunday, 7 July 2024
வாழ்வின் திசைகள் - 3
›
மூன்று மேகத்தின் மார்பில் குத்தப்போகிற மாதிரி சர்ரென்று புறப்பட்ட சரவாணம் ஒரு புள்ளியில் வெடித்து வண்ணப் பூக்கள் சிதறின . அட...
‹
›
Home
View web version