பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Sunday, 22 September 2024
கத்தி - 2
›
-இரண்டு- அம்மா வீட்டிலும் இல்லை , நவநீதம் அக்கா வீட்டிலும் இல்லை . தேடிப் பார்த்து மறுபடியும் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்த...
Sunday, 15 September 2024
பதற்றமும் திகைப்பும்
›
“ இரவும் பகலும் எப்படி மாறிமாறி உருவாகின்றன என்பதை நாளைக்கு உங்களுக்குச் செய்முறையின் வழியாக விளக்கப் போகிறேன் ” என்று ஒருந...
பறவைகளின் பயணம்
›
எங்கள் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் ஒரு பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு இருந்தது . பெங்களூர் ஐயர் என்பவருக்குச் சொந்தமான தோ...
சாதனைப் புள்ளியை நோக்கி...
›
கவிதை , சிறுகதை , நாவல்கள் , மொழி பெயர்ப்புப்படைப்புகள் என தேடித் தேடிப் படிக்கத் தொடங்குகிற புதிய வாசகர்கள் ஏதேனும் ஒரு கட்டத்...
Monday, 9 September 2024
சார்புநிலை என்னும் திரை
›
ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு கடுமையான உழைப்பும் சார்பற்ற மனநிலையும் தேவைப்படுகின்றன . உழைப்பின் அளவில் ...
உண்மையின் ஒளியைநோக்கி
›
கேரள மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நாராயணகுரு . அவருடைய சீடர்களில் முக்கியமானவர் நடராஜ குரு . அவருடைய சீடர்களில் ...
‹
›
Home
View web version