பாவண்ணன்
Home
(Move to ...)
Home
▼
Sunday, 30 November 2025
எஸ்.எல்.பைரப்பா : உண்மையின் அழகு
›
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் என்னும் நோய் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது. ஓராண்டு...
மின்மினிகளின் காலம்
›
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து பலர் குடியேற்...
மகத்தான அனுபவத்தை நோக்கி
›
ஒரு கவிதை என்பது பல நேரங்களில் உலகியல் சார்ந்த ஒரு கணத்திலிருந்து பீறிட்டு வெடித்தெழுவது என்றபோதும், அது அபூர்வமானதொரு அழகியலைத் தன் சரு...
Sunday, 23 November 2025
இலக்கிய வாசிப்பைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்
›
பாவண்ணன் நேர்காணல் கேள்விகள் : ஜி.மீனாட்சி எழுத்தாளர் பாவண்ணன் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகல், மொழிபெயர்ப...
சத்திரம்
›
புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் ஓடும் எல்லாப் பேருந்துகளும் எங்கள் கிராமமான வளவனூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டும் இறக்...
சு.வேணுகோபால் : ஒளியும் இருளும்
›
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நம்மிடையே வாழ்ந்து மறைந்த பன்முக ஆளுமை. கரிசல் காட்டு வாழ்க்கைக்கு ஓர் இலக்கிய முகத்தை அளித்தவர் அவர். கரிசல் ...
சா.கந்தசாமியின் படைப்புலகம்
›
தமிழ் நாவல் வரிசையில் செவ்வியல் படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் சாயாவனம் நாவலை எழுதியவர் சா.கந்தசாமி. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய த...
‹
›
Home
View web version