Home

Showing posts with label பாவண்ணன் கவிதை. Show all posts
Showing posts with label பாவண்ணன் கவிதை. Show all posts

Monday, 6 January 2020

திறக்க முடியாத ஜன்னல் - கவிதை




தொடரும் பயணத்தில்
என்னையும் உலகையும் ஜன்னல் தான் இணைக்கிறது
அது கொண்டுவரும் காற்று
அது வழங்கும் காட்சிகள்
அது காட்டும் வானம்
அது சுட்டும் மனித முகங்கள்
ஒவ்வொரு கணத்தையும் உயிரூட்டுகிறது அது
எனினும் இந்தமுறை ஏமாந்து விட்டேன்
என்பது தான் சோகமான விஷயம்