Home

Showing posts with label எழுத்துலகில் சில புள்ளிகள். Show all posts
Showing posts with label எழுத்துலகில் சில புள்ளிகள். Show all posts

Saturday, 11 October 2025

ஒரு வெற்றிக்குப் பின்னால்

 

எண்பத்தைந்து வயதைக் கடந்த எழுத்தாளரான சுப்ர.பாலன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், ஆன்மிகக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள் என பல இதழ்களில் இடம்பெற்று வருகின்றன.