நாற்பதுக்கும் மேற்பட்ட காந்திய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதிய அனுபவத்தில் அவர்கள் அனைவரிடமும் வெளிப்பட்ட செயல்வேகத்தில் ஓர் ஒற்றுமையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது காந்தியக் கொள்கைகள் மீது அவர்களுக்கு இருந்த உறுதியான நம்பிக்கை.