Home

Showing posts with label பரந்தாமன். Show all posts
Showing posts with label பரந்தாமன். Show all posts

Sunday, 19 April 2026

ஆனந்தமான தற்செயல்

 

காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர்.  மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.