சிற்றூரில் பள்ளியிறுதி வரைக்கும் படிக்கும் இளைஞனான ஆறுமுகம் புகுமுக வகுப்பில் சேர்ந்து படிப்பதற்காக கிராமத்தைவிட்டு வெளியேறி திருநெல்வேலிக்கு வருகிறான். பொருநை நாவலின் முதல் காட்சி அப்படித்தான் தொடங்குகிறது.