Home

Showing posts with label மதுவாகினி. Show all posts
Showing posts with label மதுவாகினி. Show all posts

Friday, 30 March 2018

தாய்மையும் உலகமும் - பெரியசாமியின் ’மதுவாகினி’




பெரியசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுதி மதுவாகினி. சிக்கலற்ற இயல்பான சொற்செட்டுகளோடும் வசீகரமான கற்பனையோடும் இருக்கின்றன அவருடைய கவிதைகள். புறக்காட்சிகளில் இயல்பாகவே ஈடுட்பாட்டுன் படியும் மனம்கொண்டவராக உள்ளார் பெரியசாமி. இந்த ஒன்றுதலால் உள்ளோங்கியெழும் அனுபவங்கள் பெரியசாமியிடமிருந்து அழகான கவிதைகளாக வெளிப்படுகின்றன.