Home

Showing posts with label வளவ. துரையன். Show all posts
Showing posts with label வளவ. துரையன். Show all posts

Sunday, 27 April 2025

பசி என்னும் தெய்வம்

  

புத்தாண்டு தொடங்கிய சமயத்திலேயே “இன்னும் ஒரு ஏழெட்டு வாரத்துக்கு உங்கள அடிக்கடி பார்க்கமுடியாது. மொபைல்ல பேசிக்கலாம்” என்று சொன்னார் செல்வம். “ஏதாவது வெளியூர்ப்பயணமா?” என்று கேட்டேன். “எந்த வெளியூரும் கிடையாது. எல்லாமே சொந்த ஊரு பயணம்தான். ஆனால் விட்டுவிட்டு ஆறேழு முறை போய் போய் வரணும்” என்று பதில் சொன்னார்.

Sunday, 16 May 2021

புதிர்களின் களம்

 

வளவ.துரையன் என்கிற .சுப்பிரமணியன் வளவனூர் என்னும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர். மரபிலக்கியத்தில் தோய்ந்தவர். கம்பராமாயணத்தையும் திருப்பாவையையும் முன்வைத்து எண்ணற்ற மேடைகளில் உரையாற்றியவர். மரபுக்கவிதைகளை எழுதுவதில் நல்ல தேர்ச்சியுள்ளவர். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அவர் மனம் நவீன இலக்கியத்தை நோக்கித் திரும்பி, புதுக்கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வகைமைகளிலும் எழுதித் தேர்ச்சி பெற்றார். இரண்டாவது மதகு அவருடைய இரண்டாவது நாவல்.

Tuesday, 4 May 2021

புதிர்களின் களம்

 

வளவ.துரையன் என்கிற .சுப்பிரமணியன் வளவனூர் என்னும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர். மரபிலக்கியத்தில் தோய்ந்தவர். கம்பராமாயணத்தையும் திருப்பாவையையும் முன்வைத்து எண்ணற்ற மேடைகளில் உரையாற்றியவர். மரபுக்கவிதைகளை எழுதுவதில் நல்ல தேர்ச்சியுள்ளவர். தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அவர் மனம் நவீன இலக்கியத்தை நோக்கித் திரும்பி, புதுக்கவிதை, சிறுகதை, நாவல் என எல்லா வகைமைகளிலும் எழுதித் தேர்ச்சி பெற்றார். இரண்டாவது மதகு அவருடைய இரண்டாவது நாவல்.