’இங்கா’
தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி ஒரு நிரூபணம். சிறுவர்கள் வாய்ப்பேச்சிலும் விளையாட்டிலும் பயன்படுத்தி மகிழும் பல சொற்களை நல்ல தாளக்கட்டோடு தம் பாடல்களில் பயன்படுத்திக்கொள்கிறார் செந்தில்பாலா.
Showing posts with label இங்கா. Show all posts
Showing posts with label இங்கா. Show all posts
Saturday, 10 November 2018
Monday, 29 August 2016
கற்பனையும் விளையாட்டும் - செந்தில் பாலாவின் ‘இங்கா’- (புத்தக அறிமுகம்)
சிறுவர் பாடல்களுக்குரிய அடிப்படைகளாக
இரண்டு குணங்களை வரையறுக்கமுடியும். ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் பாடக்கூடிய இனிமையான
தாளக்கட்டில் இருக்கவேண்டும் என்பது முதல் வரையறை. குழந்தைகள் நாவில் புழங்கக்கூடிய
சொற்களால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது அடுத்த வரையறை. அப்படிப்பட்ட பாடல்களை
மிக அபூர்வமாகவே காணமுடிகிறது.
Labels:
இங்கா,
சிறுவர் பாடல்கள்,
செந்தில் பாலா
Subscribe to:
Posts (Atom)