ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு தோட்டம்
ஒரே ஒரு தோட்டத்திலே
ஒரே ஒரு மாமரம்
ஒரே ஒரு மாமரத்தில்
ஒரே ஒரு பிஞ்சு
பிஞ்சு வளர்ந்து காயாகி
காயும் கனிந்து வந்ததம்மா