Home

Showing posts with label நகரச்சுவர்கள். Show all posts
Showing posts with label நகரச்சுவர்கள். Show all posts

Saturday, 11 June 2022

படிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள்

 

 ஒரு கவிதையைப் படிக்கும்போது  அக்கவிதையில்  காண நேர்கிற

அபூர்வமான சொல்லிணைவுகளும் படிமங்களும் படிப்பவர் மனத்

தில் உடனடியாக அழுத்தமாக  இடம்பெற்றுவிடுகின்றன.அபூர்வ

மான சொல்லிணைவுகள் ஒருபோதும் திட்டமிட்டு உருவாக்

கப் படமுடியாதவை.