Home

Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Monday, 2 March 2015

ஊரும் சேரியும்

சித்தலிங்கையாவின்ஊரும் சேரியும்

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக கன்னடக் கவிஞரும் தலித் சங்கர்ஷ சமிதியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான சித்தலிங்கையாவின் தன்வரலாற்று நூல்ஊரும் சேரியும்என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை உடனே நான் தமிழில் மொழிபெயர்த்தேன். 1996 ஆம் ஆண்டில் அது விடியல் பதிப்பகத்தின் வழியாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.கிளாஸிக் தன்வரலாறு வரிசைஎன்கிற வரிசையின் கீழ் நல்ல ஓவியங்களுடன் காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக இப்போது வெளிவந்துள்ளது.



நூல் கிடைக்குமிடம்
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629 001
விலை. ரூ.160