Home

Showing posts with label மூன்று கவிதைகள். Show all posts
Showing posts with label மூன்று கவிதைகள். Show all posts

Thursday, 25 April 2019

மூன்று கவிதைகள்:




1.பிறந்த ஊர் நினைவு



நரம்புச் சுள்ளிகளில் பொறி விழுந்து
பற்றி எரிகிறது ஞாபகம்
ஆயிரம் முகம் கலங்க
அலையும் நெருப்பினிடையே
அசைகிறது அந்தச் சித்திரம்