Home

Showing posts with label கொ.மா.கோ.இளங்கோ. Show all posts
Showing posts with label கொ.மா.கோ.இளங்கோ. Show all posts

Sunday, 3 August 2025

அன்பை முன்வைக்கும் கதைகள்

 

உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும் அவர் எழுதிய போரும் அமைதியும், அன்னா கரினினா, புத்துயிர்ப்பு போன்ற நாவல்கள் இன்றளவும் தொடர்ந்து புதிய வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

Sunday, 15 October 2023

அறிவியல் கதைகளும் அறிவியல் உண்மைகளும் - முன்னுரை

   

ஒரு காலகட்டம் வரைக்கும் நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளால் மட்டுமே நிறைந்திருந்தது. நல்லதோ, கெட்டதோ, அவையே நம் தினசரி நடவடிக்கைகளையும் கருத்துகளையும் தீர்மானிக்கும்  சக்திகளாக இருந்தன. இந்த உலகம் தட்டையானது. சூரியன், நிலவு, விண்மீன்கள் எல்லாம் ஒரு நிலையான இடத்தில் நின்று வெளிச்சத்தையும் இருட்டையும் வழங்குகின்றன. இப்படி ஏராளமான நம்பிக்கைகள் நம்மைச் சூழ்ந்திருந்தன.