Home

Showing posts with label டால்ஸ்டாய். Show all posts
Showing posts with label டால்ஸ்டாய். Show all posts

Sunday, 3 August 2025

அன்பை முன்வைக்கும் கதைகள்

 

உலக அளவில் முதல்நிலை எழுத்தாளராக அனைவராலும் மதிக்கப்படுபவர் ரஷ்யாவைச் சேர்ந்த லியோ டால்ஸ்டாய். அவர் மறைந்து 115 ஆண்டுகள் கடந்தபோதும் அவர் எழுதிய போரும் அமைதியும், அன்னா கரினினா, புத்துயிர்ப்பு போன்ற நாவல்கள் இன்றளவும் தொடர்ந்து புதிய வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

Monday, 9 November 2020

டால்ஸ்டாயின் மற்றொரு முகம் - கட்டுரை

 


நான் எழுத நினைத்த காந்திய ஆளுமைகளின் வரிசையில் ஆக்கூர் அனந்தாச்சாரியும் ஒருவர். அவரைப்பற்றிய தகவல்களுக்காக ஓராண்டாகத் தேடிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல நான் சந்திக்கும் அனைவரிடமும் அவரைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லிவைத்தேன். ஒருநாள் என் சென்னை நண்பரொருவர் ஆக்கூரார் எழுதிய சுயசரிதையை தன் இளம்வயதில் படித்திருப்பதாகவும் அந்தப் புத்தகம் சமீபத்திய வெள்ளத்தில் நனைந்து கிழிந்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால் புத்தகத்தின் பெயரோ, அதில் படித்த தகவல்களோ எதுவுமே அவருக்கு நினைவிலில்லை.