Home

Showing posts with label ஆர்.சூடாமணி. Show all posts
Showing posts with label ஆர்.சூடாமணி. Show all posts

Saturday, 19 September 2026

அகப்பயணத்தின் விசித்திரம்

  

மன ஓட்டத்தின் தடத்தில் எந்த முன்முடிவுமின்றி பயணம் செய்து, அது சென்று நிற்கும் புள்ளியை எந்தப் பூச்சுமின்றி முன்வைக்கும் எழுத்தாளர் என மறைந்த மூத்த எழுத்தாளர் சூடாமணியைக் குறிப்பிடலாம். அவருடைய எழுத்துலகத்தைப் பொதுவாக அகப்பயணத்தின் அனுபவக்குறிப்புகள் என அடையாளப்படுத்தமுடியும்.