மன ஓட்டத்தின் தடத்தில் எந்த முன்முடிவுமின்றி பயணம் செய்து, அது சென்று நிற்கும் புள்ளியை எந்தப் பூச்சுமின்றி முன்வைக்கும் எழுத்தாளர் என மறைந்த மூத்த எழுத்தாளர் சூடாமணியைக் குறிப்பிடலாம். அவருடைய எழுத்துலகத்தைப் பொதுவாக அகப்பயணத்தின் அனுபவக்குறிப்புகள் என அடையாளப்படுத்தமுடியும்.