’பாய்மரக்கப்பல்’ நாவல் 1995 ஆம் ஆண்டில்
வெளிவந்தது. அந்த ஆண்டின் சிறந்த நாவலாக இலக்கியச்சிந்தனை அமைப்பால்
பாய்மரக்கப்பல் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கியது. வாசகர்களிடமிருந்து நல்ல
வரவேற்பும் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்திய சென்னை
புத்தகக்கண்காட்சியை ஒட்டி காவ்யா பதிப்பகம் மறுபதிப்பாக கொண்டுவந்தது.
நாவல் கிடைக்குமிடம்:
காவ்யா பதிப்பகம்,
16, இரண்டாவது குறுக்குத்தெரு
டிரஸ்டுபுரம்,
கோடம்பாக்கம்,
சென்னை-24.
விலை.ரூ.180